பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர், அந்த வாகனத்தை வீட்டுக்கு ஓட்டிவந்த சாரதி ஆகியோரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகனம், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.






