கே.கான்
ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சித் தாவல்களும் பேரம் பேசல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. இம்முறை புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பிரதான பங்குதாரர்களாக உள்ளனர். அதனால்தான் இரு பிரதான வேட்பாளர்களும் இவ்விரு கட்சிகளுக்கும் தொடர்ச்சியான அழைப்பு விடுக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சித் தாவல்களும் பேரம் பேசல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. இம்முறை புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பிரதான பங்குதாரர்களாக உள்ளனர். அதனால்தான் இரு பிரதான வேட்பாளர்களும் இவ்விரு கட்சிகளுக்கும் தொடர்ச்சியான அழைப்பு விடுக்கின்றனர்.
