நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மக்கள் மீண்டுமொரு மண்சரிவு அனர்த்தத்தில் தங்களது உறவுகளை இழந்துள்ளனர்.
இன்று பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
