- ஜூனியர் விகடன்
- /
- 10 Sep, 2014
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது.
இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...
சிவராசன் ஏன் டெல்லி போனார்?



