தமிழர் ஒருவர் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது



25 ஜனவரி 2014, சனி
தமிழர் ஒருவர் ஜனாதிபதியானால் எக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் சனத்தொகையில் 100 வீதத்தில் 18 வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் எக்காலத்திலும் தமிழர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகும்
போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்து கோருவதன் மூலம் இலங்கை இன்னும் நெருக்கடிகளையே எதிர்நோக்க நேரிடுகின்றது. புலிகள் அமைப்பு எவரையம் பாவம் பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும். எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
Translate this page
One can not rule the Tamils in Sri Lanka

In such a situation, the rule will always hold presidential நடைமுறைச்சாத்தியமற்ற Tamil issue by calling for an investigation of war crime in Sri Lanka face a crisis that is happening. The LTTE did not see evaraiyam sin. Such is how the Sri Lankan government accused of involvement in acts can be charged with war crimes. He asked. , and this time the Human Rights Council in Geneva to take part in the conference, he added.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=610432600226307135#sthash.0ylYcQ4r.dpuf


25 ஜனவரி 2014, சனி
தமிழர் ஒருவர் ஜனாதிபதியானால் எக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் சனத்தொகையில் 100 வீதத்தில் 18 வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் எக்காலத்திலும் தமிழர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகும்
போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்து கோருவதன் மூலம் இலங்கை இன்னும் நெருக்கடிகளையே எதிர்நோக்க நேரிடுகின்றது. புலிகள் அமைப்பு எவரையம் பாவம் பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும். எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
