Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, August 3, 2013

Elections Secretariat says thirty three complaints receivedhttp://www.caffesrilanka.org/images/3.jpg



03 August 2013
The Elections Secretariat said that thus far 33 complaints have been received pertaining to the North, Central and North Western Provincial Council Elections.

The Elections Complaints Unit of the Elections Secretariat stated that majority of the complains are from the parties.

The highest number of complaints have been received from the Kurunegala and Matale Districts.
The Elections Secretariat further stated that complaints have also been lodged regarding various items being distributed among the public by councillors.

A senior official of the Elections Secretariat stated that the members of dispersed provincial councils were asked to return the vehicles given to them, which has not taken place so far.

[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:35.39 AM GMT ]
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் எஸ். இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ்.சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வடமாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்தில் முதல் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் இரண்டாவது வன்முறைச் சம்பவம் என யாழ்.பொலிஸ் தலமையகம் குறிப்பிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 9 சுயேட்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன. அவற்றின் சின்னங்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால் வழங்கப்பட்டன.
அச்சின்னங்களின் விபரம் வருமாறு,
அன்ரன் ரங்கதுசார தலைமையிலான சுயேட்சைக் குழு - 01 - பந்து சின்னத்திலும்,
இராஜலிங்கம் மிதுன்ராஜ் தலைமையிலான சுயேட்சைக் குழு - 02 - இரட்டைக்கொடிச் சின்னத்திலும்,
நல்லைநாதன் திருலோக நாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு - 03 - தபால்பெட்டி சின்னத்திலும்,
பொன்மதிமுக ராஜா விஜயகாந் தலைமையில் சுயேட்சைக்குழு - 04 - நாகபாம்பு சின்னத்திலும்,
ஜமீன் மொக மட் முஜையித் தலைமையிலான சுயேட்சைக்குழு - 05 - கூடாரம் சின்னத்திலும்,
மாணிக்கஜோதி அபிமன்னசிங்கம் தலைமையிலான சுயேட்சைக் குழு - 06 - சுத்தியல் சின்னத்திலும்,
இராசரத்தினம் ஸ்ரீதா மோதரராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு - 07 ஆமைப் பூட்டுச்சின்னத்திலும்,
கிருஷ்ணசாமி பாஸ்கரன் தலைமையிலான சுயேட்சைக்குழு - 08 - ஜம்புக்காய் சின்னத்திலும்,
தம்பிப்பிள்ளை இருதயராணி தலைமையிலான சுயேட்சைக் குழு - 09 - புறா சின்னத்திலும் போட்டியிடும் என யாழ்.மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சிப் அலுவலர் தெரிவித்தார்.