இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கறக்க முடியாது. என்பதனால் பொறியியல் கல்வியை கறக்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு. அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தனர்.
அதனை தொடர்ந்து சீனா நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவ கல்வியை கற்று வருகின்றார்.
- பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற இலங்கை அகதி மாணவி! மருத்துவம் படிக்க மறுத்த தமிழகம்
- மறுக்கப்பட்டது கல்வியா, இல்லை எங்கள் உரிமையா? இந்திய அரசே பதில் சொல்: இயக்குநர் வ.கவுதமன்
- இலங்கை அகதி மாணவிக்கு எம்.பி.பி.எஸ் இடம் வழங்க பரிசீலிக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம் உத்தரவு!
