Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, June 19, 2014

LF-logobanner
dtwmலத்தீப் பரூக்
torch1torch4-001பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உணர்ச்சியைத் தூண்டும் உரை, அளுத்கமை, தர்கா நகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் உயிரிழப்புக்கள், சொத்தழிப்பு, சூறையாடல் என்பவற்றிற்கு தூபமிட்டு, இலங்கை வரலாற்றின்

மற்றொரு வெட்கக் கேடான, மறக்க முடியாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது.         
அளுத்கமயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ஞானசார தேரரைப் பேச அனுமதித்ததுதான் அழிவின் ஆரம்பம். ஞானசாரரின் பேச்சுக்கள் சிங்கள சமூகத்தின் உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடியவை.
எதிர்பார்த்த்து போன்றே சிங்கள சமூகத்தின் உணர்ச்சிகளை அவரது உரை தூண்டி விட்டது. அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல்களுக்குத் தூபம் இட்டது. அநியாயமாக உயிர்களைப் பலி எடுத்தது. எதுவிதக் காரணமும் இன்றி, முஸ்லிம் சொத்துக்களை அழித்தது.  Read more